May 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாம் மட்டுமல்ல, அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

இஸ்லாம் மட்டுமல்ல, அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 03-

நாட்டில் பல இனத்தவர்கள் வாழ்ந்தாலும், மக்களிடையே புரிந்துணர்வு திறன் குறைந்து வருவதை, அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனையால் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளின் வழி புலப்படுத்துவதாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அது போன்ற சூழல் மீண்டும் நிகழாமல் இருக்க மலேசியர்கள் ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்பதோடு, ஒவ்வொரு இனத்தின் கலாச்சாரங்களை புரிந்துக்கொள்வது அவசியம் என்றாரவர்.

இந்நாட்டில் இஸ்லாம் மட்டுமே யாரும் தொட்டு பேச கூடாத மதமல்ல. இதர மதத்தினருக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்கள் மட்டுமே நமக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டுமென கூறுவது சரியல்ல. நாமும் அவர்களை மதிக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.

மதத்தின் புனிதத்தன்மையை எந்தவொரு மதத்தினரும் விட்டுக்கொடுக்கக்கூடாது. காலுறையில் இதர சமயத்தினரின் புகைப்படம் இருந்திருந்தாலும், அவர்களும் அதனை விட்டுக்கொடுக்காமல் இருந்திருப்பார்கள்.

சமயம் சார்ந்த விவகாரங்கள் அனைத்து தரப்பினரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென எப்.எம்.தி உடனான நேர்க்காணலில் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு