Jul 27, 2026
Thisaigal NewsYouTube
2 ஹெலிகப்டர்கள் விபத்து குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

2 ஹெலிகப்டர்கள் விபத்து குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்

Share:

லுமுட், ஏப்ரல் 24-

பெராக், லுமுட்டிலுள்ள அரச மலேசிய கடற்படை தளத்தில், 10 பேரின் உயிரை பலிகொண்ட இரு ஹெலிகப்டர்களை உட்படுத்திய விபத்து குறித்து, விசாரணை விரைந்து நடத்தப்பட வேண்டும் என பாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வது அவசியம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ தகியுடின் ஹாசன் தெரிவித்தார்.

அவ்விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சகம் சம்பவம் தொடர்பான இடைக்கால அறிக்கையை தயார் செய்வதற்கு எவ்வித காலவரையை நிர்ணயிக்காவிட்டாலும், அதை துரிதப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாக தகியுடின் ஹாசன் விவரித்தார்.

சம்பந்தப்பட்ட விபத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு கடற்படைக்கும் நாட்டிற்கும் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பேரிழப்பாக அமைந்துள்ளது என தகியுடின் ஹாசன் தமது அறிக்கையில் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்