Mar 10, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பில் அரசாங்க ஊழியர் மரணம்
தற்போதைய செய்திகள்

கைகலப்பில் அரசாங்க ஊழியர் மரணம்

Share:

இரு ஆடவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பில் ஒருவர் மரணமுற்றார். மரணமுற்றவர் அரசாங்க ஊழியர் என்று அடையாளம் கூறப்பட்டது.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் மச்சாங், சுங்கை ஹாலா கிளை கிராமம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறை ஒன்றின் முன் நிகழ்ந்தது.

ஏதோ ஒன்றை விவாதிப்பதற்காக காரில் வந்திறங்கிய நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசாங்க ஊழியர்,பின்னர் அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது.

இதில் முகத்தில் குத்துக் காயங்களுக்கு ஆளான அரசு ஊழியர், மருத்துவமனைக்க் கொண்டு செல்லும் வழியில் மரணமுற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் மோட்டார் சைக்கிள் பட்டறை பணியாளரான 28 வயது ஜாஹித் ஹஸ்ரான் என்பவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு