Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பில் அரசாங்க ஊழியர் மரணம்
தற்போதைய செய்திகள்

கைகலப்பில் அரசாங்க ஊழியர் மரணம்

Share:

இரு ஆடவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பில் ஒருவர் மரணமுற்றார். மரணமுற்றவர் அரசாங்க ஊழியர் என்று அடையாளம் கூறப்பட்டது.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் மச்சாங், சுங்கை ஹாலா கிளை கிராமம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறை ஒன்றின் முன் நிகழ்ந்தது.

ஏதோ ஒன்றை விவாதிப்பதற்காக காரில் வந்திறங்கிய நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசாங்க ஊழியர்,பின்னர் அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது.

இதில் முகத்தில் குத்துக் காயங்களுக்கு ஆளான அரசு ஊழியர், மருத்துவமனைக்க் கொண்டு செல்லும் வழியில் மரணமுற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் மோட்டார் சைக்கிள் பட்டறை பணியாளரான 28 வயது ஜாஹித் ஹஸ்ரான் என்பவர் தெரிவித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது