Jan 23, 2026
Thisaigal NewsYouTube
கைகலப்பில் அரசாங்க ஊழியர் மரணம்
தற்போதைய செய்திகள்

கைகலப்பில் அரசாங்க ஊழியர் மரணம்

Share:

இரு ஆடவர்களுக்கு இடையில் நிகழ்ந்த கைகலப்பில் ஒருவர் மரணமுற்றார். மரணமுற்றவர் அரசாங்க ஊழியர் என்று அடையாளம் கூறப்பட்டது.

இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் மச்சாங், சுங்கை ஹாலா கிளை கிராமம் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் பட்டறை ஒன்றின் முன் நிகழ்ந்தது.

ஏதோ ஒன்றை விவாதிப்பதற்காக காரில் வந்திறங்கிய நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அரசாங்க ஊழியர்,பின்னர் அவர்களுக்கு இடையிலான வாக்குவாதம் சண்டையாக மாறியதாக கூறப்படுகிறது.

இதில் முகத்தில் குத்துக் காயங்களுக்கு ஆளான அரசு ஊழியர், மருத்துவமனைக்க் கொண்டு செல்லும் வழியில் மரணமுற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் மோட்டார் சைக்கிள் பட்டறை பணியாளரான 28 வயது ஜாஹித் ஹஸ்ரான் என்பவர் தெரிவித்துள்ளார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக  பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள்  நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஆடவருக்கு மரணம் விளைவித்ததாக 3 நபர்கள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு