Mar 22, 2026
Thisaigal NewsYouTube
IJN-ன்னில் பஹாங் மந்திரி பெசார் சிகிச்சைப் பெறவுள்ளார்.
தற்போதைய செய்திகள்

IJN-ன்னில் பஹாங் மந்திரி பெசார் சிகிச்சைப் பெறவுள்ளார்.

Share:

கோலாலம்பூர், ஜூன் 06-

கோலாலம்பூர்-ரிலுள்ள தேசிய இருதயக் கழகம் - IJN-ன்னில், பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரொஸ்டி வான் இஸ்மெயில், நாளை தொடங்கி, மருத்துவ சிகிச்சையைப் பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் நிர்ணயிக்கின்ற தேதி வரையில், அவருக்கு அங்கு சிகிச்சைத் தொடரப்படும் என மாநில அரசாங்க செயலாளர் சுல்கிஃப்லி யாக்கோப் கூறினார்.

வான் ரொஸ்டி-க்கான சிகிச்சை சீராக நடைபெறவும் அவர் விரைந்து குணமடையவும் அனைத்து தரப்பினரும் இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், சிகிச்சைக் குறித்த மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி