Mar 19, 2026
Thisaigal NewsYouTube
தொழிலதிபர் மோசடியில் வெ. 400,000 வெள்ளியை இழ‌ந்தா‌ர்
தற்போதைய செய்திகள்

தொழிலதிபர் மோசடியில் வெ. 400,000 வெள்ளியை இழ‌ந்தா‌ர்

Share:

பினாங்கு, மார்ச் 31 -

பினாங்கை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீஸ் அதிகாரியை போல் நடித்து தொலைப்பேசி மோசடி புரிந்த நபரிடம் 4 லட்சத்து 18 ஆயிரத்து 200 வெள்ளியை இழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 4.07 மணியளவில் உள்ளூர்வாசியான 36 வயதுடைய அந்நபரிடமிருந்து புகார் கிடைக்க பெற்றதாக பேராக் போலீஸ் தலைவர் டத்துக் ஶ்ரீ மொகமாட் யுஸ்ரி பஸ்ரி தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 10 மணியளவில் தனது தொலைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்ததாகவும் அதில் தன்னை இன்ஸ்பெக்டர் ஹசிசி என்று அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் பாதிக்கப்பட்டவரின் பெயர் குற்றப் பதிவுகளில் இருப்பதாகவும் அதிலிருந்து தப்பிக்க குறிப்பிட்ட தொகையை தருமாறும் அந்நபர் கூறியுள்ளார்.

பாதிக்கபட்டவரும் பயந்து அந்நபர் கேக்கின்ற தொகையை வங்கியின் மூலம் செலுத்தியுள்ளார்.

பின், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலிஸில் புகார் அளித்ததாக மொகமாட் யுஸ்ரி குறிப்பிட்டார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு