Mar 28, 2026
Thisaigal NewsYouTube
உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்கள் : நாட்டிற்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அமைச்சரவையில் பேசப்படும்
தற்போதைய செய்திகள்

உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்கள் : நாட்டிற்கு ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அமைச்சரவையில் பேசப்படும்

Share:

பெருவாஸ், ஜூன்.15-

உலகளாவிய புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக, அதிகரித்து வரும் எண்ணெய் விலையும் உணவு இறக்குமதி விநியோகச் சங்கிலி குறுக்கீடுகளும் அடுத்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என விவசாயம், உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்துக் கவலை தெரிவித்த அவர், ஈரான் மீதான தடைகள் காரணமாக அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்வது சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார். உலகளாவிய நிலையில் பொருளாதாரமும் அரசியல் சூழ்நிலையும் நிச்சயமற்றதாக இருக்கின்ற வேளையிலும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் சிறந்த அணுகுமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை