May 22, 2026
Thisaigal NewsYouTube
வெ.4000 லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி கைது !
தற்போதைய செய்திகள்

வெ.4000 லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி கைது !

Share:

ஹேமா எம் எஸ் மணியம்

கோத்தா கினாபாலு, மார்ச் 21 -

பணம் பரிமாற்ற நிறுவனத்தைப் பாதுகாப்பதாக கூறி ஒவ்வொரு மாதமும் 500 வெள்ளி பணத்தை லஞ்சமாக பெற்ற அமலாக்க அதிகாரி ஒருவரை சபா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி டத்தோ கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 40 வயதுடைய அந்நபர் பணம் பரிமாற்ற நிறுவனத்திடமிருந்து 4,000 வெள்ளி வரையில் லஞ்சம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கும் அந்நபர் நேற்று காலை 9 மணியளவில் சபா, மலேசிய ஊழை தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த போது எம்.ஏ.சி.சி -யால் கைது செய்யப்பட்டதாக கருணாநிதி கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி இன்று கோத்தா கினாபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படயிருப்பதாக கருணாநிதி மேலும் விவரித்தார்

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்