Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெ.4000 லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி கைது !
தற்போதைய செய்திகள்

வெ.4000 லஞ்சம் பெற்ற அமலாக்க அதிகாரி கைது !

Share:

ஹேமா எம் எஸ் மணியம்

கோத்தா கினாபாலு, மார்ச் 21 -

பணம் பரிமாற்ற நிறுவனத்தைப் பாதுகாப்பதாக கூறி ஒவ்வொரு மாதமும் 500 வெள்ளி பணத்தை லஞ்சமாக பெற்ற அமலாக்க அதிகாரி ஒருவரை சபா, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி டத்தோ கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 40 வயதுடைய அந்நபர் பணம் பரிமாற்ற நிறுவனத்திடமிருந்து 4,000 வெள்ளி வரையில் லஞ்சம் பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

சந்தேகிக்கும் அந்நபர் நேற்று காலை 9 மணியளவில் சபா, மலேசிய ஊழை தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு சாட்சியமளிக்க வந்த போது எம்.ஏ.சி.சி -யால் கைது செய்யப்பட்டதாக கருணாநிதி கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்த அதிகாரி இன்று கோத்தா கினாபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படயிருப்பதாக கருணாநிதி மேலும் விவரித்தார்

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்