Mar 20, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு பணிக்குழுவை அரசாங்கம் அமைக்கும்
தற்போதைய செய்திகள்

சிறப்பு பணிக்குழுவை அரசாங்கம் அமைக்கும்

Share:

நாட்டில் தடுப்புக்காவலில் நிகழும் மரணங்களை தடுப்பதற்கு தேவையான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் முன்வைப்பதற்கு சிறப்பு பணிக்குழு ஒன்று அமைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தடுப்புக்காவல் இறப்புகள் மற்றும் அவற்றை தடுப்பதற்கான பரிந்துரைகளை EAIC எனப்படும் அமலாக்க முகமை ஒருங்கிணைந்த ஆணையம், அரசாங்கத்தின் சிறப்பு அமைச்சரவைக் குழுவிடம் சமர்ப்பித்தப் பின்னர் சிறப்பு பணிக் குழுவை அமைக்கும் திட்டத்தை பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

EAIC முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமல்படுத்தப்படக்கூடிய ஓர் அமைப்பாக சிறப்புப்பணிக்குழு விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கடந்த 2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டு காலத்தில் நாட்டில் 430 தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்ந்து இருப்பதாக கடந்த ஆண்டு EAIC கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து