Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு இந்திய பிரஜைகள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு இந்திய பிரஜைகள் மீட்பு

Share:

ஜோகூர் பாரு, மார்ட் 17 -

ஜோகூர் பாரு, வில் பாலியல் வன்கொடுமை நோக்கத்திற்காக மனித கடத்தலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நான்கு இந்திய நாட்டை சேர்ந்த பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் 24 முதல் 39 வயதிற்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களை ஜோகூர் குற்றப்புலனாய்வுத்துறை,ஜோகூர்பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் இரகசிய கிளைகள், சூதாட்டம் மற்றும் ஒழுக்கக்கேடு பிரிவின் டி7 ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அப்பெண்கள் காப்பாற்றப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கொமிசியோனர் ம்.குமார் தெரிவித்தார்.

இச்சம்பவம் லர்கின் இடாமான் னில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக ம்.குமார் கூறினார்.

இச்சோதனையில் விபச்சார விடுதியின் மேலாளராகவும், கடத்தல்காரராகவும் இருப்பதாக சந்தேகிக்கும் 32 வயதுடைய உள்ளூர் ஆடவர் உட்பட 36 வயதுடைய இந்திய பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை