May 22, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு இந்திய பிரஜைகள் மீட்பு
தற்போதைய செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு இந்திய பிரஜைகள் மீட்பு

Share:

ஜோகூர் பாரு, மார்ட் 17 -

ஜோகூர் பாரு, வில் பாலியல் வன்கொடுமை நோக்கத்திற்காக மனித கடத்தலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நான்கு இந்திய நாட்டை சேர்ந்த பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் 24 முதல் 39 வயதிற்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களை ஜோகூர் குற்றப்புலனாய்வுத்துறை,ஜோகூர்பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் இரகசிய கிளைகள், சூதாட்டம் மற்றும் ஒழுக்கக்கேடு பிரிவின் டி7 ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அப்பெண்கள் காப்பாற்றப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கொமிசியோனர் ம்.குமார் தெரிவித்தார்.

இச்சம்பவம் லர்கின் இடாமான் னில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக ம்.குமார் கூறினார்.

இச்சோதனையில் விபச்சார விடுதியின் மேலாளராகவும், கடத்தல்காரராகவும் இருப்பதாக சந்தேகிக்கும் 32 வயதுடைய உள்ளூர் ஆடவர் உட்பட 36 வயதுடைய இந்திய பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்