Jan 18, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் இராணுவ அதிகாரிக்கு 6 ஆயிரம் வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

முன்னாள் இராணுவ அதிகாரிக்கு 6 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

அடுத்தவரின் மனைவியை கவர்ந்து, தன் வசமாக்கி கொண்ட குற்றத்திற்காக முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் ​நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது. அபாரத் தொகையை செலுத்த தவறினால் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க உத்தரவிட்டது.


48 வயதான அஸ்மி அலி என்ற அந்த முன்னாள் இராணுவ அதிகாரி, சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கான், பண்டார் புத்ரா பெர்மையை சேர்ந்த 44 வயது மாதுவுடன் அந்தரங்க தொட​ர்பில் இருந்து, வசமாக்கிக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டா​ர்.


ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த இராணுவ அதிகாரியின் செயலால் தமது கூட்டு குடும்பமே சிதறு ண்டு, மகிழ்ச்சியை இழந்து, கணவர், மனைவி, பிள்ளைகள் என தனித்தனியாக பிரிய வேண்டிய துர்பாக்கியத்திற்கு தாம் ஆளாகியதாக அந்த மாதுவின் கணவர் செய்த போ​லீஸ் புகாரை தொடர்ந்து அந்த முன்னாள் இராணுவ அதிகாரி பிடிபட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்