Mar 19, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாத கட்டுமான தொழிலாளி
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாத கட்டுமான தொழிலாளி

Share:

குவாலா திரங்கானு, மார்ச் 31 -

பாலியல் நடவடிக்கைகளுக்கு ஒரு பெண்ணை கடத்தியதாக கட்டுமான தொழிலாளி ஒருவர் மீது குவாலா திரங்கானு செஷென் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

நீதிபதி சுல் சகிகுடின் சுல்கில்பி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 29 வயதுடைய பஸ்லி ஜாபார் குற்றம் புரியவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.

அந்நபருடன் சேர்ந்து 48 வயதுடைய ஆசிரியரான ஹஸ்ப்யானிசாம் மன்ஸோர்ரும் குற்றமற்றவர் என்று தெரிவித்தார்.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி நள்ளிரவு 2.35 மணியளவில் ஜாலான் சுல்தான் ஓமார் ரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் நடவடிக்கைகளுக்காக 29 வயதுடைய பெண்ணை கடத்தியதாக அவ்விருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்