Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சோதனையில் அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், மே 28-

அரசாங்கத்தின் நிலத்தில் குடியிருக்க சட்டவிரோதமாக செயல்படும் வெளிநாட்டவர்களின் நடவடிக்கை அவ்விடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 12.30 மணியளவில் செந்தூலில் உள்ள ஒரு குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சில அந்நிய பிரஜைகளை மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.

இச்சோதனையில் மொத்தம் 124 அந்நிய பிரஜைகள் சட்டவிரோதமாக செயல்பட்டதற்காக கைது செய்ததாக மலேசிய குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநரானடத்தோ ருஸ்லின் ஜூசோ கூறினார்.

அதிலும், சிலர் ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகளுடன் இருந்து வருவதாகவும் பெரும்பாலானோர் ரோஹிங்கியா-வை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுவதாக ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் அனைவரும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவிருப்பதாக ருஸ்லின் ஜூசோ மேலும் தகவல் வெளியிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து