Apr 5, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு
தற்போதைய செய்திகள்

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

Share:

ஜோகூர், ஏப்ரல்.05-

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மக்களின் நலனைப் பாதுகாக்க மடானி அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை அனைத்துத் தரப்பினரும் மக்களிடம் விரிவாகக் கொண்டுச் செல்ல வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். ஜோகூர் மாநில கெஅடிலான் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், எரிபொருள் மானியம், அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு போன்ற அரசின் திட்டங்கள் தகுதியுள்ள நபர்களைச் சென்றடைவதை உறுதிச் செய்ய வேண்டும் என்றும், கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், பொய்ப் செய்திகளால் மக்களிடையே ஏற்படும் அச்சத்தைப் போக்கி, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை குறித்த சரியான தகவல்களைத் தெளிவுபடுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளும் கட்சி இயந்திரங்களும் பாலமாகச் செயல்பட வேண்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

பேரா மாநிலத்தில் வறட்சி: அணைக்கட்டுகளின் நீர் மட்டத்தை அரசாங்கம் தீவிரமாகத் கண்காணிக்கிறது

பேரா மாநிலத்தில் வறட்சி: அணைக்கட்டுகளின் நீர் மட்டத்தை அரசாங்கம் தீவிரமாகத் கண்காணிக்கிறது