May 22, 2026
Thisaigal NewsYouTube
பாடுவில் பதிவு செய்யாதவர்கள் அடிப்படை தரவுகளை மட்டுமே வைத்திருப்பர்
தற்போதைய செய்திகள்

பாடுவில் பதிவு செய்யாதவர்கள் அடிப்படை தரவுகளை மட்டுமே வைத்திருப்பர்

Share:

பெட்டலிங் ஜெயா, மார்ச் 31 -

நாட்டின் முதன்மை தரவு தளமான பாடுவில் தங்களின் தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கும் மலேசியர்களுக்கு தங்களின் அடிப்படை தரவுகள் தானாகவே கணினியில் பதிவு செய்யப்படும் என்று தலைமை புள்ளியியல் இலாகாவின் தலைவர் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

இதுவரையில் பாடுவின் அமைப்பின் கீழ் சுமார் 30 மில்லியன் மலேசியர்களின் தரவுகள் தங்களிடம் இருப்பதாக உசிர் மஹிடின் கூறினார்.

இருந்த போதிலும் இது மக்களின் அடிப்படை தரவுகள் மட்டுமே பல நிறுவனங்களிடமிருந்து சேகரித்த வேளையில் தங்களுக்கு மேலும் டைனாமிக் சார்ந்த தகவல்கள் தேவைப்படுவதாக செய்தியாளர் கூட்டத்தில் இன்று அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று இரவு 11.59 மணி வரையில் சுமார் 10.6 மில்லியன் பொதுமக்கள் தங்களின் தரவை பாடுவில் புதுப்பித்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு