Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பாடுவில் பதிவு செய்யாதவர்கள் அடிப்படை தரவுகளை மட்டுமே வைத்திருப்பர்
தற்போதைய செய்திகள்

பாடுவில் பதிவு செய்யாதவர்கள் அடிப்படை தரவுகளை மட்டுமே வைத்திருப்பர்

Share:

பெட்டலிங் ஜெயா, மார்ச் 31 -

நாட்டின் முதன்மை தரவு தளமான பாடுவில் தங்களின் தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்க வேண்டாம் என்று தீர்மானித்திருக்கும் மலேசியர்களுக்கு தங்களின் அடிப்படை தரவுகள் தானாகவே கணினியில் பதிவு செய்யப்படும் என்று தலைமை புள்ளியியல் இலாகாவின் தலைவர் உசிர் மஹிடின் தெரிவித்தார்.

இதுவரையில் பாடுவின் அமைப்பின் கீழ் சுமார் 30 மில்லியன் மலேசியர்களின் தரவுகள் தங்களிடம் இருப்பதாக உசிர் மஹிடின் கூறினார்.

இருந்த போதிலும் இது மக்களின் அடிப்படை தரவுகள் மட்டுமே பல நிறுவனங்களிடமிருந்து சேகரித்த வேளையில் தங்களுக்கு மேலும் டைனாமிக் சார்ந்த தகவல்கள் தேவைப்படுவதாக செய்தியாளர் கூட்டத்தில் இன்று அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று இரவு 11.59 மணி வரையில் சுமார் 10.6 மில்லியன் பொதுமக்கள் தங்களின் தரவை பாடுவில் புதுப்பித்திருப்பதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்