Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அனைத்தையும் கேட்பதற்கு தலையாட்டி பொம்மை அல்ல
தற்போதைய செய்திகள்

அனைத்தையும் கேட்பதற்கு தலையாட்டி பொம்மை அல்ல

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -

அனைத்தையும் கேட்பதற்கு தாம் தலையாட்டி பொம்மை அல்ல என்பதை மாட்சிமை தங்கி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

மக்கள் மற்றும் நாட்டு நலனை பாதுகாப்பதில் மலாய் ஆட்சியாளர்களின் மிகப்பெரிய நம்பிக்கையை தாம் சுமந்து இருப்பதாக மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 17 ஆவது மாமன்னராக பொறுப்பேற்றப் பின்னர் தமது தேநிலவு காலம் முடிந்து விட்டது. தற்போது நாட்டை வழிநடத்துவதற்கான உன்னதப் பணிகளை நிறைவேற்றும் நிலையில் தாம் இருப்பதாக மாமன்னர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அலங்காரப் பொம்மை தாம் அல்ல என்றும் அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் கட்டாயத்தில் தாம் இல்லை என்பதையும் மாமன்னர் நினைவுறுத்தினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை