May 22, 2026
Thisaigal NewsYouTube
அனைத்தையும் கேட்பதற்கு தலையாட்டி பொம்மை அல்ல
தற்போதைய செய்திகள்

அனைத்தையும் கேட்பதற்கு தலையாட்டி பொம்மை அல்ல

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -

அனைத்தையும் கேட்பதற்கு தாம் தலையாட்டி பொம்மை அல்ல என்பதை மாட்சிமை தங்கி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.

மக்கள் மற்றும் நாட்டு நலனை பாதுகாப்பதில் மலாய் ஆட்சியாளர்களின் மிகப்பெரிய நம்பிக்கையை தாம் சுமந்து இருப்பதாக மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 17 ஆவது மாமன்னராக பொறுப்பேற்றப் பின்னர் தமது தேநிலவு காலம் முடிந்து விட்டது. தற்போது நாட்டை வழிநடத்துவதற்கான உன்னதப் பணிகளை நிறைவேற்றும் நிலையில் தாம் இருப்பதாக மாமன்னர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அலங்காரப் பொம்மை தாம் அல்ல என்றும் அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் கட்டாயத்தில் தாம் இல்லை என்பதையும் மாமன்னர் நினைவுறுத்தினார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்