ஜானாவிபாவா திட்டத்தில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்ட விரோதப் பண மாற்றம் நிகழ்ந்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின், தமக்கு எதிரான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார்.
இது தொடர்பான ஒரு விண்ணப்பம், கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முகைதின் யாசினின் வழக்கறிஞர் ரொஸ்லி டாஹ்லான் தெரிவித்தார்.
சில சட்ட அம்சங்களை மேற்கோள் காட்டி, இந்த விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


