Mar 10, 2026
Thisaigal NewsYouTube
தென்சீனக் கடல் விவகாரம்: மலேசியாவும், சீனாவும் தொடர்பு கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன -பிஎம் அன்வார்
தற்போதைய செய்திகள்

தென்சீனக் கடல் விவகாரம்: மலேசியாவும், சீனாவும் தொடர்பு கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன -பிஎம் அன்வார்

Share:

தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக பொது பேச்சு வார்த்தைக்கு சீனா நாடு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி உள்ளார். நேற்று அதிகாரப்பூர்வ அலுவல் காரணமாக சீன நாட்டிற்கு பயணம் செய்திருந்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், சீன நாட்டு முதல்வரோடு சந்திப்பு நடத்திய போது பொது பேச்சுக்கு சீன தயார் என முதல்வர் லி கியாங் தெரிவித்துள்ளார்.

நெடுங்காலமாக அமைதியான போக்குவரத்து கடல் பகுதியாக திகழ்ந்து வந்த தென் சீன கடல் அதன் பாதுகாப்பு மற்றும் இருவழி போக்குவரத்து பாதை குறித்து ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அன்வார் கூனார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு