Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தென்சீனக் கடல் விவகாரம்: மலேசியாவும், சீனாவும் தொடர்பு கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன -பிஎம் அன்வார்
தற்போதைய செய்திகள்

தென்சீனக் கடல் விவகாரம்: மலேசியாவும், சீனாவும் தொடர்பு கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன -பிஎம் அன்வார்

Share:

தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக பொது பேச்சு வார்த்தைக்கு சீனா நாடு ஒப்புதல் வழங்கி உள்ளதாக மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறி உள்ளார். நேற்று அதிகாரப்பூர்வ அலுவல் காரணமாக சீன நாட்டிற்கு பயணம் செய்திருந்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், சீன நாட்டு முதல்வரோடு சந்திப்பு நடத்திய போது பொது பேச்சுக்கு சீன தயார் என முதல்வர் லி கியாங் தெரிவித்துள்ளார்.

நெடுங்காலமாக அமைதியான போக்குவரத்து கடல் பகுதியாக திகழ்ந்து வந்த தென் சீன கடல் அதன் பாதுகாப்பு மற்றும் இருவழி போக்குவரத்து பாதை குறித்து ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக அன்வார் கூனார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்