May 22, 2026
Thisaigal NewsYouTube
புதன்கிழமை தொடங்கி 8.4 மில்லியன் மக்களுக்கு ரஹ்மா உதவி தொகை
தற்போதைய செய்திகள்

புதன்கிழமை தொடங்கி 8.4 மில்லியன் மக்களுக்கு ரஹ்மா உதவி தொகை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 01 -

மக்களுக்கான அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட ரஹ்மா ரொக்க உதவித் தொகை வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி, புதன்கிழமை மொத்தம் 8.4 மில்லியன் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இம்முறை ரஹ்மா ரொக்க உதவித் தொகை 20 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 1.26 பில்லியன் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு 1.5 பில்லியனாக அதிகரித்திருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு பெறுநர்களின் எண்ணிக்கை 9 மில்லியனாக உயர்ந்திருப்பதுடன் 60 சதவீதம் பெரியவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இது அமைவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

ரஹ்மா ரொக்க உதவி தொகையை மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருவதாக அவர் விளக்கமளித்தார்.

குறிப்பிடப்பட்ட தொகை பெறுநர்களின் வங்கியில் செலுத்தப்படுவதுடன் அந்த உதவி தொகை பேங்க் சிம்ப்பானான் நசியனால் (BSN) வங்கியின் மூலம் கட்டம் கட்டமாக கிடைக்கபெறும் என்று நிதி அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின் மூலம் பிரதமர் அன்வார் மேலும் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு