ஈப்போ, சிம்பாங் பூலாய், கெராமாட் பூலாய் என்ற இடத்தில் உள்ள கல்லுடைப்புப்பகுதியில் கற்கள் சரிந்து விழந்ததில் கல்லுடைப்புத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை 10.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஓர் அந்நிய நாட்டுப் பிரஜையான சம்பந்தப்பட்ட தொழிலாளி, சரிந்து விழுந்த கற்கள் மத்தியில் புதையுண்டதாக கூறப்படுகிறது.
பாறைகள் மற்றும் கற்கள் மத்தியில் புதையுண்ட அந்த தொழிலாளியின் உடலை மீட்பதற்கு தீயணைப்ப்படை, கனிம வள இலாகா மற்றும் இதர நிபுணத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட தொழிலாளி மண்வாரி இயந்திரத்துடன் புதையுண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


