Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அமலாக்கத் தரப்பின் கைதுக்கு பயந்து SILING கூரையில் மறைந்துக்கொண்ட கள்ளக்குடியேறிகள்
தற்போதைய செய்திகள்

அமலாக்கத் தரப்பின் கைதுக்கு பயந்து SILING கூரையில் மறைந்துக்கொண்ட கள்ளக்குடியேறிகள்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 22-

ஜொகூர் பாரு-வில் அம்மாநில குடிநுழைவுத் துறையின் கைதுக்கு பயந்து, தங்கியிருந்த தளங்களின் SILING கூரைகளில் பதுங்கிக்கொண்ட கள்ளக்குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை தாமான் டாயா-வில் உள்ள 13 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாதது உட்பட பல்வேறு குற்றங்கள் தொடர்பில், 44 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 11 மாத பெண் குழந்தையும் அடங்கும் என ஜொகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் மேற்கட்ட நடவடிக்கைக்காக, குடிநுழைவுத் துறையின் செட்டியா டிராபிகா தடுப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட வேளை, விசாரணைக்கு உதவும் பொருட்டு நபர் ஒருவருக்கு இரு நோட்டிஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்