Mar 20, 2026
Thisaigal NewsYouTube
எரிமலை வெடிப்பு காற்று தூய்மைக்கேட்டை பாதிக்கவில்லை
தற்போதைய செய்திகள்

எரிமலை வெடிப்பு காற்று தூய்மைக்கேட்டை பாதிக்கவில்லை

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

சுலவேசி- வில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த ருவாங் எரிமலை வெடிப்பு சம்பவ தொடர்பில் சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் காற்றின் தரம் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்று சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் டத்தோ வான் அப்துல் லத்தீஃப் வான் ஜாஃபா தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட எரிமலை வெடிப்பின் புகை மற்றும் தூசி ஆகியவை சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களையும் பாதிப்படைய செய்யவில்லை என்பதுடன் காற்று மாசு குறியீடு (IPU) -வின் அளவு காற்றுத் தூய்மைக்கேட்டை விளைவிக்கும் வகையில் இல்லை என்று வான் அப்துல் கூறினார்.

நேற்று இரவு மேற்கொண்ட ஆய்வில் 21 இடங்கள் நல்ல காற்றின் தரம் நிலையை பதிவு செய்ததாகவும், மேலும் 47 இடங்கள் மிதமான காற்றின் தர நிலையை பதிவு செய்திருப்பதாகவும் அவர் தகவல் அளித்தார்.

Related News

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

மலேசியாவின் மானியமில்லாத எரிபொருள் விலை உயர்வு: உலகளாவிய எண்ணெய் சந்தை மாற்றங்களின் எதிரொலியே - ஆய்வாளர்கள் கருத்து

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

ஷா ஆலாமில் கோலாகலம்: சிலாங்கூர் மாநில அளவிலான உகாதி புத்தாண்டு கொண்டாட்டம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

அஸ்தி கலசங்கள் திருட்டு: கம்போடியா 'ஸ்கேம்' கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் / நிர்வாணா சந்தேகம்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

பினாங்கு முதியோர் இல்லத்தில் பூத்த புதுக்காதல்: 91 வயது மணமகள் - 67 வயது மணமகன்

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

அவசரகாலப் பாதை விதிமீறல்: ட்ரோன்கள் மூலம் அதிரடி வேட்டையில் சாலைப் போக்குவரத்துத்து

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது

ஜோகூர் கத்திக்குத்து சம்பவம்: வெளிநாட்டினர் 5 பேர் கைது