Mar 26, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு பட்டாசு கடை தீ விபத்து: மூவர் பிணையில் விடுதலை
தற்போதைய செய்திகள்

பினாங்கு பட்டாசு கடை தீ விபத்து: மூவர் பிணையில் விடுதலை

Share:

பினாங்கு, தாமான் பெக்காகாவில் பட்டாசு கடை தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெடிபொருட்களைக் கையாளுவதில் கவனக்குறைவாக இருந்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு பெண் உட்பட மூவர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் சில சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறவும், தீயணைப்புத் துறையின் முழுமையான அறிக்கைக்காகவும் காத்திருப்பதாகப் பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிறு அதிகாலை நடந்த இந்த விபத்தில், பட்டாசு கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது. அருகிலிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டின் குளிரூட்டிகளும் சேதமடைந்தன.

Related News

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

 ஹெரோயின்  கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஹெரோயின் கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு