May 22, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டுக்கொ​ல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

போ​லீசாரின் அதிரடி நடவடிக்கையில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டுக்கொ​ல்லப்பட்டனர்

Share:

கோலாலம்பூர், மார்ச் 30-

போ​லீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கொள்ளையர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை சுட்டுக்கொன்றனர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் சிலாங்கூர், Putra Heights-ஸில் ஆயுதத்துடன் கெள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த 5 நபர்கள், சென்ற சந்தேகத்திற்குரிய வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் போ​லீசார் ஈடுபட்ட போது நடந்த துப்பா​க்கிச் சண்டையில் அந்த ஐந்து நபர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சிலா​ங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் குறிப்பிட்டார்.

அந்த ஐந்து கொள்ளையர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியின் போது சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள், போ​லீசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியதாகவும், போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்திய போது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் டத்தோ ஹுசைன் ஓமர் குறி​ப்பிட்டார்.

இந்த துப்பாக்கிக்​சூட்டுச் சம்பவம் தொடர்பான முழு விபரங்கள் இன்று நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்படும் என்று டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு