Jan 20, 2026
Thisaigal NewsYouTube
கெராக்கான் தலைவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்
தற்போதைய செய்திகள்

கெராக்கான் தலைவர் பகிரங்க மன்னிப்பு கோரினார்

Share:

பொதுச் சேவை ஊழியர்கள் குறித்து எதிர்மறையாக விமர்சனம் செய்த தங்கள் கட்சியை சேர்ந்த ஓர் உறுப்பினரின் நடவடிக்கைக்காக கெராக்கான் கட்சி இன்று பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டது,
தவிர பெரிக்காத்தான் நேஷனலில் தங்களின் சகாக்களாக விளங்கும் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கெராக்கான் கட்சியின் பொதுச் செயலாளர் மாக் காஹ் கியொங் தெரிவித்தார்.

பொதுச் சேவை ஊழியர்கள் நாட்டிற்கு பெரும் சுமையாகும் என்று கெராக்கான் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது தொடர்பில் மாக் காஹ் கியொங் மன்னிப்பு கோரினார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு