Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க தேர்வு கண்கானிப்பாளர்களாக பணியாற்றப் பொது மக்கள்
தற்போதைய செய்திகள்

அரசாங்க தேர்வு கண்கானிப்பாளர்களாக பணியாற்றப் பொது மக்கள்

Share:

ஆசிரியர்களின் பணியைக் குறைக்கும் நடவடிக்கையாக முதல் முறையாக கல்வி அமைச்சின் கீழ் நடத்தப்படும் அரசாங்க தேர்வு கண்கானிப்பாளர்களாக பணியாற்றப் பொது மக்களுக்கு திறந்து விடப்படுவதாக கல்வி அமைச்சர் மான்புமிகு பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான எஸ் பி எம் அரசாங்கத் தேர்வின் கண்கானிப்பாளராக பணியாற்ற விரும்பும் பொதுமக்கள் கல்வி அமைச்சின் இணைப்பக்கத்தில் உள்ள இணைப்பை சுட்டி விண்ணப்பாரத்தைப் பூர்த்தி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

65 வயதிற்கு உட்பட்ட குறைந்தப்பட்சம் எஸ்பி எம் வரை கல்விதகுதி வைத்திருக்கும் அனைத்து மலேசியர்களும் கண்காணிப்பாளராக பணியாற்ற விண்ணப்பம் செய்யலாம் என கல்வி அமைச்சர் கூறினர். இந்த விண்ணப்பத்திற்கான இறுதிநாள் அக்டோபர் 31 என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்