Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ஏர் இந்தியா விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை

Share:

புத்ராஜெயா, ஜூன்.13-

குஜராத், ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானப் பேரிடரில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று மும்பையில் உள்ள மலேசியத் தூதரகத் துணை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் 200 க்கும் மேற்பட்டவர்களைப் பலி கொண்ட இந்த விமான விபத்து குறித்து அங்குள்ள நிலைமையை மலேசியத் தூதரகம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகலில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கிப் புறப்படும் போது ஏர் இந்தியா AI 171 விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பது குறித்து மலேசிய வெளியுறவு அமைச்சு தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை