May 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள நிவாரண உதவித் தொகையை அதிகரிக்க சிலாங்கூர் அரசு திட்டம்
தற்போதைய செய்திகள்

வெள்ள நிவாரண உதவித் தொகையை அதிகரிக்க சிலாங்கூர் அரசு திட்டம்

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.06-

வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய உதவித் தொகையை அதிகரிப்பது குறித்து சிலாங்கூர் மாநில அரசு விவாதிக்கவிருக்கிறது என்று மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.

வெள்ளத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, வெள்ளம் ஏற்படும் அபாயப் பகுதிகளாகக் கருதப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கூடுதல் நிவாரண நிதி உதவி வழங்குவது குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி 296 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் கோலசிலாங்கூர் மற்றும் உலு லங்காட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்