May 22, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு எல்.ஆர்.டி திட்டம் 2030 ஆம் ஆண்டில் முடிவடையும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு எல்.ஆர்.டி திட்டம் 2030 ஆம் ஆண்டில் முடிவடையும்

Share:

பினாங்கு, மார்ச் 29-

பினாங்கில் மேற்கொள்ளவிருக்கும் எல்.ஆர்.டி இரயில் திட்டத்திற்கு அமைச்சரவையிலிருந்து ஒப்புதல் கிடைக்க பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தை ஏற்று, நடத்தி முடிப்பதற்கு எம்.ஆர்.தி கோர்ப் நிறுவனத்திடம் மத்திய அரசாங்கம் இதை ஒப்படைத்துள்ளதாகவும் பினாங்கு எல்.ஆர்.டி இரயில் சேவை 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிலிக்கான் ஐலாந்து - லிருந்து கொம்தார், ஜார்ஜ் டவுன் வரையிலான பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கை பினாங்கு அரசாங்கத்தின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டிருப்பதுடன் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறந்த டெண்டர் -ரின் மூலம் எல்.ஆர்.டி இரயில் பாதை திட்டமிடப்பட்டதாகவும் அந்தோணி லோக் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு