Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு எல்.ஆர்.டி திட்டம் 2030 ஆம் ஆண்டில் முடிவடையும்
தற்போதைய செய்திகள்

பினாங்கு எல்.ஆர்.டி திட்டம் 2030 ஆம் ஆண்டில் முடிவடையும்

Share:

பினாங்கு, மார்ச் 29-

பினாங்கில் மேற்கொள்ளவிருக்கும் எல்.ஆர்.டி இரயில் திட்டத்திற்கு அமைச்சரவையிலிருந்து ஒப்புதல் கிடைக்க பெற்றதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தை ஏற்று, நடத்தி முடிப்பதற்கு எம்.ஆர்.தி கோர்ப் நிறுவனத்திடம் மத்திய அரசாங்கம் இதை ஒப்படைத்துள்ளதாகவும் பினாங்கு எல்.ஆர்.டி இரயில் சேவை 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சிலிக்கான் ஐலாந்து - லிருந்து கொம்தார், ஜார்ஜ் டவுன் வரையிலான பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நடவடிக்கை பினாங்கு அரசாங்கத்தின் கோரிக்கையை அடிப்படையாக கொண்டிருப்பதுடன் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி திறந்த டெண்டர் -ரின் மூலம் எல்.ஆர்.டி இரயில் பாதை திட்டமிடப்பட்டதாகவும் அந்தோணி லோக் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்