Mar 28, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

போலீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை

Share:

பெந்தோங், ஜூன்.11-

அண்மையில் கெந்திங் ஹைலென்ஸில் சிறுவன் ஒருவன் கடத்தப்படும் முயற்சி நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் போலீசார், எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்று பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் காஹார் தெரிவித்தார்.

எனினும் இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தனிநபர், இது குறித்து போலீசில் புகார் செய்வாரேயானால், விசாரணை அறிக்கையைத் திறப்பதற்கு போலீசார் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஜுன் 9 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு காணொளியில் அந்த சுற்றுலாத் தலத்தில் சிறுவன் ஒருவனைல் கடத்தும் முயற்சி நடந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று வரையில் குற்றப்பதிவுகளைச் சோதனையிடப்பட்டதில் இந்த கடத்தல் முயற்சி தொடர்பாக போலீசார் எந்தப் புகாரையும் பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஸைஹான் விளக்கினார்.

Related News

நாட்டில்  கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

நாட்டில் கடும் வெப்ப அலை: பெர்லிஸ், கெடா, பேராக் மாநிலங்களுக்கு ' நிலை 2' எச்சரிக்கை

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

மலையுச்சியில் மலர்ந்த காதல்: நடிகை பெல்லா அஸ்டில்லா - சையத் சாதிக் கைகோர்த்தனர்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

அடுப்பு தேவையில்லை... வெயிலே போதும்! கெடாவில் வைரலாகும் 'சூரிய வெப்ப சமையல்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு