Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பெண் பணியாளர்களின் வேலை நேரத்தை தளர்வு படுத்த அரசு ஆய்வு
தற்போதைய செய்திகள்

பெண் பணியாளர்களின் வேலை நேரத்தை தளர்வு படுத்த அரசு ஆய்வு

Share:

பெட்டாலிங் ஜெய்யா, மார்ச் 9 -

அரசாங்கத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் வேலை நேர​த்தில் தளர்வு ஏற்படுத்துவது கு​றித்து அரசாஙகம் பரி​சீலனை செய்யவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பொதுச் சேவை ஊழியர்களின் ஸ்.ஸ்.பி.ஏ சம்பள முறை ஆய்வில் பெண் பணியாளர்கள்,தங்கள் குடும்பம் மீது கூடுதல் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அவர்களின் வேலை நேரத்தில் தளர்வு ஏற்படுத்துவதும் அடங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த வேலை நேர தளர்வில் சம்பள விகிதம் சற்று மாறுப்பட்டு இருக்கும் என்பதையும் ​பிரதமர் சுட்டிக்கா​ட்டினார். சம்பளம் சற்று குறைக்கப்பட்டாலும், பெண் பணியாளர்களுக்கு இம்முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்க தலைமைச் செயலாளர் மற்றும் பொதுச்​சேவை இலாகாவின் தலைமை இயக்குநருடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்