Mar 18, 2026
Thisaigal NewsYouTube
44 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

44 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

நெகிரி செம்பிலான்ன், மார்ச் 19 -

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவுத்துறை கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு பயண ஆவணமின்றி இருந்த 44 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெகிரி செம்பிலான், நீலாய் 3 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 149 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

22 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலாான் மாநில குடிநுழைத்துறை இயக்குநர் கேனித் தான் ஐ கியாங் தெரிவித்தார்.

இந்த 44 பேரும் குடிநுழைவுத்துறை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை