May 22, 2026
Thisaigal NewsYouTube
44 அந்நிய நாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

44 அந்நிய நாட்டவர்கள் கைது

Share:

நெகிரி செம்பிலான்ன், மார்ச் 19 -

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு எதிராக குடிநுழைவுத்துறை கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் எந்தவொரு பயண ஆவணமின்றி இருந்த 44 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நெகிரி செம்பிலான், நீலாய் 3 பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 149 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

22 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் 44 பேர் கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலாான் மாநில குடிநுழைத்துறை இயக்குநர் கேனித் தான் ஐ கியாங் தெரிவித்தார்.

இந்த 44 பேரும் குடிநுழைவுத்துறை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு