Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் மோசடி குற்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் மோசடி குற்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன

Share:

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நேற்று இணையத்தளம் வழி மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் 2079 ஆக பதிவாகி உள்ளது என ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவாகிய சம்பவங்கள் காட்டிலும் இவ்வாண்டு 279 சம்பவங்கள் அதிகமாகி உள்ளது என அவர் கூறினார்.

இணையத் தளம் வழி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிக கவனமாக செயல்படவேண்டும் எனவும் முகம் தெரியாத நபர்களோடு வங்கி கணக்கு விபரங்களையும் வங்கியில் உள்ள பண சேமிப்பு தொடர்பாகவும் யாரிடமும் ப்கிர வேண்டாம் என கமாரூல் கேட்டுக் கொண்டார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது