Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஆன்லைன் மோசடி குற்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் மோசடி குற்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன

Share:

இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நேற்று இணையத்தளம் வழி மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் 2079 ஆக பதிவாகி உள்ளது என ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவாகிய சம்பவங்கள் காட்டிலும் இவ்வாண்டு 279 சம்பவங்கள் அதிகமாகி உள்ளது என அவர் கூறினார்.

இணையத் தளம் வழி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிக கவனமாக செயல்படவேண்டும் எனவும் முகம் தெரியாத நபர்களோடு வங்கி கணக்கு விபரங்களையும் வங்கியில் உள்ள பண சேமிப்பு தொடர்பாகவும் யாரிடமும் ப்கிர வேண்டாம் என கமாரூல் கேட்டுக் கொண்டார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு