May 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியருக்கு மரணம் விளைவித்ததாக அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மலேசியருக்கு மரணம் விளைவித்ததாக அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 -

ஓர் மலேசியரான கே. சந்திரபோஸ் என்பவரை தாக்கி, மரணம் விளைவித்ததாக ஓர் அமெரிக்கர், பெட்டாலிங் ஜெயா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு டெக்னிஷனான 30 வயது தாமஸ் ஜோசப் என்ற அந்த அமெக்கர், நீதிபதி சியாஹ்லிசா வர்நோஹ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, ஆங்கிலத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி அதிகாலை 12.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ப்ரொப். டி ராஜா உங்க்கு அஜிஸ் சாலையில் The Square கேளிக்கை மையத்தில் 58 வயது கே. சந்திரபோஸ் என்பவரை தாக்கி மரணம் விளைவித்தாக அந்த அமெரிக்கர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 304 பிரிவின் கீழ் நோக்கமில்லா கொலை குற்றச்சாட்டாக அந்த அமெரிக்கர் மீது சுமத்தப்பட்டது.

அந்த அமெரிக்கரை ஜாமீனில் விடுவிப்பதற்கு அவரின் வழக்கறிஞர் செய்து கொண்ட விண்ணப்பத்தை நீதிபதி நிராகரித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு