Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கொலை வழக்கு : அதிகாரத்துவத்தினர் முழு விசாரணையில் ஈடுபடுவர்
தற்போதைய செய்திகள்

கொலை வழக்கு : அதிகாரத்துவத்தினர் முழு விசாரணையில் ஈடுபடுவர்

Share:

கோலாலம்பூர், ஜூன்.14-

மலாக்காவில் கடந்த வியாழக்கிழமை எஸ்பிஎம் தேர்வெழுதும் மாணவரையும் அவரது தாயாரையும் உட்படுத்திய கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த கல்வி அமைச்சு முழுமையாக அதிகாரத்துவத்தினரிடம் ஒப்படைத்துள்ளது. அதே சமயம், காயமடைந்த மற்றொரு பாதிக்கப்பட்டவருக்கும் அவரின் குடும்பத்திற்கும் இத்துயரமான நேரத்தில் ஆதரவு அளிப்பதில் அமைச்சு தற்போது கவனம் செலுத்துகிறது என்று கல்வி அமைச்சர் ஃபட்லீனா சீடேக் கூறினார்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து பல ஊகங்கள் நிலவி வருவதாகவும், குடும்பத்தின் நலன் குறித்து தொடர்ந்து தமது தரப்பு கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை