Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய ஊடக மன்றச் சட்டம் இன்று அமலுக்கு வந்தது
தற்போதைய செய்திகள்

மலேசிய ஊடக மன்றச் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

Share:

கோலாலம்பூர், ஜூன்.14-

மலேசிய ஊடகவியலாளர் மன்றச் சட்டம் இன்று ஜுன் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் அறிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் அமலுக்கு வருவது மூலம் மலேசிய ஊடகவியலாளர்களின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைகிறது என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் இன்று கொண்டாடப்பட்ட ஹவானா எனப்படும் 2025 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் டத்தோ ஃபாமி இதனைத் தெரிவித்தார்.

2025 ஆம் ஊடகவியலாளர் தினத்தில் இந்தச் சட்டம் முதல் முறையாக அமல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை