Aug 6, 2026
Thisaigal NewsYouTube
வாடகை வீட்டில் தாயும் இரு பிள்ளைகளும் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

வாடகை வீட்டில் தாயும் இரு பிள்ளைகளும் இறந்து கிடந்தனர்

Share:

அம்பாங், கம்போங் பாருவில் வாடகை வீடு ஒன்றில் மாது ஒருவரும் அவரின் இரு பிள்ளைகளும் இறந்து கிடந்தது இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிகை அலங்கரிப்புக்குரிய ஒப்பனைப் பொருட்கள் விற்பனை பணிப்பெண்ணான 42 வயதுடைய அந்த மாதுவும் 14 வயது மகனும், 15 வயது மகளும் வீட்டின் அறையில் இறந்து கிடந்தது காலை 7.30 மணி அளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

எரிவாயு கலனில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை அவர்கள் நுகர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

24 மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் இறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படும் நிலையில் சவப்பரிசோதனைக்காக அந்த மூவரின் சடலங்களும் அம்பாங் மருத்துவமனை சவக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டன.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது