May 22, 2026
Thisaigal NewsYouTube
சுட்டெரிக்கும் வெயில் புற நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்
தற்போதைய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் புற நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்

Share:

புத்ராஜெயா, மார்ச் 23.

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியிருப்பதால் மக்கள் தங்களின் வெளிபுற நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

வெயிலின் வெப்ப நிலைத் தாக்கம் 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த கால மாற்றத்தை உணர்ந்து வெளிப்புற நடவடிக்கைகளை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ரட்சி அபு ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

கோடை காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்களில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் தவிர்க்க வேண்டும்.

மக்கள் அதிக நீர் பருகுவது மூலம் உடலில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகுவதை குறைத்துக்கொள்ள முடியும் என்று டாக்டர் முஹம்மது ரட்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு