Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சுட்டெரிக்கும் வெயில் புற நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்
தற்போதைய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் புற நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்

Share:

புத்ராஜெயா, மார்ச் 23.

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியிருப்பதால் மக்கள் தங்களின் வெளிபுற நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

வெயிலின் வெப்ப நிலைத் தாக்கம் 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த கால மாற்றத்தை உணர்ந்து வெளிப்புற நடவடிக்கைகளை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ரட்சி அபு ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

கோடை காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்களில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் தவிர்க்க வேண்டும்.

மக்கள் அதிக நீர் பருகுவது மூலம் உடலில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகுவதை குறைத்துக்கொள்ள முடியும் என்று டாக்டர் முஹம்மது ரட்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்