Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சுட்டெரிக்கும் வெயில் புற நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்
தற்போதைய செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் புற நடவடிக்கைகளை ஒத்திவைப்பீர்

Share:

புத்ராஜெயா, மார்ச் 23.

கோடை வெயில் கொளுத்தத் தொடங்கியிருப்பதால் மக்கள் தங்களின் வெளிபுற நடவடிக்கைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு ஆலோசனை கூறியுள்ளது.

வெயிலின் வெப்ப நிலைத் தாக்கம் 35 டிகிரி செல்சியஸ் முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாக வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

இந்த கால மாற்றத்தை உணர்ந்து வெளிப்புற நடவடிக்கைகளை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் முஹம்மது ரட்சி அபு ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

கோடை காலத்தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றவர்களில் பள்ளி மாணவர்களும் அடங்குவர். இக்காலக்கட்டத்தில் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளில் தவிர்க்க வேண்டும்.

மக்கள் அதிக நீர் பருகுவது மூலம் உடலில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகுவதை குறைத்துக்கொள்ள முடியும் என்று டாக்டர் முஹம்மது ரட்சி கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை