மக்களின் அச்சத்தில் உள்ள விவகாரங்களை துணிந்து குரல் எழுப்பும் அரசியல்வாதிகளை ஒடுக்க வேண்டாம் என்று போலீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
மக்களின் அச்சத்தை வெளிகொணர முற்படும் தலைவர்களின் முயற்சிகளை ஒரு போதும் ஒடுக்க வேண்டாம் என்று பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த டாக்டர் அஃபிஃப் பாஹாருடின் வலியுறுத்தினார் அயோப் கான் மைடீன் பிச்சை, தற்போது நாட்டின் போலீஸ் படையின் துணைத் தலைவரே தவிர பயங்கரவாதத்தை ஒடுக்கும் போலீஸ் பிரிவின் தலைவர் அல்ல என்பதை நினைவில் கொள்ளுமாறு டாக்டர் அஃபிஃப் பாஹாருடின் கேட்டுக்கொண்டார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது


