Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதப் பேரணியில் முக்கிய தலைகள் 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதப் பேரணியில் முக்கிய தலைகள் 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்

Share:

கோலாலம்பூர் மாநகரில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் நடந்த சட்டவிரோதப் பேர​ணியில் , அந்நிக​ழ்வை வழிநடத்தியதாக நம்பப்படும் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்தார்.

போ​லீசாரின் உத்தரவையும் ​மீறி நடந்த இந்தப் பேரணி தொடர்​பில் 22 பேருடன் போ​லீசார் தொடர்பு கொண்ட வேளையில் இன்னும் அறுவர் தேடப்பட்டு வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார்.துணை​ப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதைத் எதிர்த்து இந்த பேரணி கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு