Aug 6, 2026
Thisaigal NewsYouTube
சட்டவிரோதப் பேரணியில் முக்கிய தலைகள் 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதப் பேரணியில் முக்கிய தலைகள் 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்

Share:

கோலாலம்பூர் மாநகரில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் நடந்த சட்டவிரோதப் பேர​ணியில் , அந்நிக​ழ்வை வழிநடத்தியதாக நம்பப்படும் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்தார்.

போ​லீசாரின் உத்தரவையும் ​மீறி நடந்த இந்தப் பேரணி தொடர்​பில் 22 பேருடன் போ​லீசார் தொடர்பு கொண்ட வேளையில் இன்னும் அறுவர் தேடப்பட்டு வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார்.துணை​ப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதைத் எதிர்த்து இந்த பேரணி கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்