May 22, 2026
Thisaigal NewsYouTube
வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார்

Share:

கோலாலம்பூர் ஏப்ரல் 4 -

கோலாலம்பூர் மாநகரில் லஞ்ச ஊழலில் சிக்கியதாக சந்தேகிக்கப்படும் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான ஸ்.பி.ர்.ம் மின் முழு அறிக்கை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரி, வேறு இலாகாவிற்கு பணியிடம் மாற்றப்பட்டுள்ளார் என்று கோலாலபூர் போலீஸ் தலைவர் டத்துக் ருஸ்டி மொகமாட் இசா தெரிவித்தார்.

கோலாலம்பூர் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் பிரிவில் துணை சுப்ரின்டென்டன் பதவி வகிக்கும் அந்த உயர் அதிகாரி ஸ்.பி.ர்.ம் விசாரணைக்கு பின்னர் தற்போது ஜாமீனில் இருப்பதாக டத்துக் ருஸ்டி குறிப்பிட்டார்.

இதுவரையில் ஸ்.பி.ர்.ம் மிடமிருந்து தாங்கள் எந்தவொரு அறிக்கையும் பெறவில்லை என்று மேலும் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு