Mar 22, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டு மோசடியில் கணக்காளர் 2.2 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பு
தற்போதைய செய்திகள்

முதலீட்டு மோசடியில் கணக்காளர் 2.2 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பு

Share:

Johor - ரில் ஒரு முதலீட்டு மோசடியில் கணக்காளர் ஒருவர் 2.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக இழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று 75 வயது பாதிக்கப்பட்ட அந்த கணக்காளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Johor போலீஸ் தலைவர் Komisioner M Kumar தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி WhatsApp - பில் முதலீடு தொடர்புடைய விளம்பரம் ஒன்றை பாதிக்கப்பட்டவர் கண்டறிந்ததாகவும் அதில் ஆர்வம் செலுத்தி குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக M Kumar கூறினார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தகவல் அளித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு