May 22, 2026
Thisaigal NewsYouTube
பெர்சாத்து கட்சி தேர்தலில் அதிகமான புதிய முகங்கள் உச்சமன்றத்தில் இடம்பெறக்கூடும்!
தற்போதைய செய்திகள்

பெர்சாத்து கட்சி தேர்தலில் அதிகமான புதிய முகங்கள் உச்சமன்றத்தில் இடம்பெறக்கூடும்!

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 -

இவ்வாண்டு நடைபெறவுள்ள பெர்சாத்து கட்சி தேர்தலில், உச்சமன்ற உறுப்பினர்களில் அதிகமான புதிய முகங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கட்சி தேர்தலை விட, தற்போது பெர்சாத்து-வில் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளதால் அந்த சாத்தியம் ஏற்பட்டிருப்பதாக ஹுலு திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசொல் வாஹித் கூறினார்.

கூடுதல் மக்கள் பிரதிநிதிகள் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு பெர்சாத்து-வை வழிநடத்துவதற்கான உச்சமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதில், பேராளர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக டத்தோ ரோசொல் வாஹித் குறிப்பிட்டார்.

நடப்பில், பெர்சாத்து 31 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 60 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. 18 மாத காலம் ஒத்திவைக்கப்பட்டிருந்த அக்கட்சியின் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு