Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

கடந்த சனிக்கிழமை ரோஹிங்யா மாது மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மியன்மார் பிரஜை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

36 வயதுடைய அந்த மியன்மார் பிரஜை, செராஸில் வளைத்துப்பிடிக்கப்பட்டதாகவும், விசாணைக்கு ஏதுவாக அவரை 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

தவிர இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மியன்மார் பிரஜையான ஒரு பெண்ணை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை