Jul 28, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் கடத்தலில் 5,041 பேர் கைது
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் கடத்தலில் 5,041 பேர் கைது

Share:

கோலாலம்பூர், மார்ச் 8 -

கடந்த மார்ச் 4 முதல் 6 ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓபி தாபிஸ் காஸ் 2/24 திடீர் சோதனையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குற்றங்களுக்காக 5,041 பேர் கைது செய்யப்பட்டனர்.

இச்சோதனையின் போது மொத்தம் 5,352 நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்துக் காவ் கோக் சின் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களில் 2,855 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக இருப்பதுடன் அதில் நால்வர் அரசு ஊழியர்கள் என்று விசாரணையில் கண்டறியப்பட்டதாக காவ் கோக் சின் தெரிவித்தார்.

இதில் மேலும் ஒரு அரசு ஊழியர் மற்றும் ஒரு மாணவர் உட்பட 497 டோக்கன்களை பறிமுதல் செய்ததாக காவ் கோக் சின் விவரித்தார்.

பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுக்காக 186 நபர்கள், ஒரு அரசு ஊழியர், ஏழு மாணவர்கள் உட்பட சட்டவிரோத குற்றங்களுக்காக 1,503 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் நேற்று ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்