Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் வெப்ப தாக்குதல் பக்கவாதம்ஏற்படும்!
தற்போதைய செய்திகள்

வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் வெப்ப தாக்குதல் பக்கவாதம்ஏற்படும்!

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 09-

பொதுமக்கள் குறிப்பாக எளிதில் நோய் பாதிப்புக்கு இலக்காகக்கூடியவர்கள் அதிக நேரம் வெப்பமான சூழ்நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு வெப்ப தாக்குதல் பக்கவாதம் ஏற்படுமென கிளந்தான் சுகாதாரத் துறை நினைவுறுத்தியுள்ளது.

நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது, நிச்சயமாக வெளிப்புற நடவடிக்கைகள் அதிகம் இருக்கும். நோய் பீடித்துள்ள முதியவர்களும் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய சிறார்களும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

தங்களின் பிள்ளைகளுக்கு எதிர்பாராத சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பெற்றோர்கள் அவ்வப்போது, அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வெயிலில் நடமாடும் போது, உடலில் வெப்பம் ஏற்பட்டு தலைவலி, வாந்தி, களைப்பு முதலானவை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்