May 22, 2026
Thisaigal NewsYouTube
வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் வெப்ப தாக்குதல் பக்கவாதம்ஏற்படும்!
தற்போதைய செய்திகள்

வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் வெப்ப தாக்குதல் பக்கவாதம்ஏற்படும்!

Share:

கோத்தா பாரு, ஏப்ரல் 09-

பொதுமக்கள் குறிப்பாக எளிதில் நோய் பாதிப்புக்கு இலக்காகக்கூடியவர்கள் அதிக நேரம் வெப்பமான சூழ்நிலையில் இருப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு வெப்ப தாக்குதல் பக்கவாதம் ஏற்படுமென கிளந்தான் சுகாதாரத் துறை நினைவுறுத்தியுள்ளது.

நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தின் போது, நிச்சயமாக வெளிப்புற நடவடிக்கைகள் அதிகம் இருக்கும். நோய் பீடித்துள்ள முதியவர்களும் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய சிறார்களும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம்.

தங்களின் பிள்ளைகளுக்கு எதிர்பாராத சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பெற்றோர்கள் அவ்வப்போது, அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக வெயிலில் நடமாடும் போது, உடலில் வெப்பம் ஏற்பட்டு தலைவலி, வாந்தி, களைப்பு முதலானவை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் சுகாதாரத் துறை கூறியது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

வெயிலில் நீண்ட நேரம் இருந்தால் வெப்ப தாக்குதல் பக்கவாதம்ஏ... | Thisaigal News