Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கோம்பாக், காராக் டோல் சாவடி அகற்றப்படாது
தற்போதைய செய்திகள்

கோம்பாக், காராக் டோல் சாவடி அகற்றப்படாது

Share:

கோலாலம்பூர், மார்ச் 7 -

நாட்டின் முதலாவது நெடுஞ்சாலையான கோலாலம்பூர், காராக் நெடுஞ்சாலையின் டோல் சாவடிகளை அகற்றும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று பொதுப்பணித்துறை அ மைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் னந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

கிழக்கு கரை மாநிலங்களுக்கு செல்லும் அந்த நெடுஞ்சாலையின் கோம்பாக் மற்றும் காராக் டோல் சாவடிகள் அகற்றப்படுமானால் அந்த நெடுஞ்சாலையை பராமரிப்பதில் அதிக செலவினத்தை அரசாங்கம் ஏற்க நேரிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

வாகனப் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த நெடுஞ்சாலை அகற்றப்பட வேண்டும் என்று கடந்த மார்ச் 4 ஆம் தேதி பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் முன்மொழிந்துள்ள பரிந்துரை தொடர்பில் அலெக்சண்டர் நந்தா லிங்கி எதிர்வினையாற்றினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்