May 20, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் தற்கொலை
தற்போதைய செய்திகள்

ஆடவர் தற்கொலை

Share:

கார் விற்பனை தொழில் செய்யும் 46 வயது ஆடவர் ஒருவர் தனது வீட்டின் 15வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அந்த ஆடவர் ஷா ஆலம் ஜாலான் புடிமானில் அமைந்துள்ள தனது அடுக்குமாடியின் 15 வது மாடியிலிருந்து குதித்து ஆறவது மாடியில் சிக்கி தரையில் விழுந்து கிடந்தார் என அந்தச் சம்பவத்தை கண்ட பெண்மணி ஒருவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நேற்று 6.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மீட்பு பணி குழுவினருக்குத் தகவல் கிடைத்ததுடன் சமபவம் நடந்த இடத்திற்கு விரைந்து ஆடவரின் உடலை மீட்கும் பொழுது அந்த 46 வயது ஆடவர் இறந்து விட்டதாக முதலுதவி அளித்த மருத்துவ உதவியாளார்கள் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு நடவடிக்கை குழுவின் துணை இயக்குனர் ஹஃபிஷாம் முகமட் நூர் தெரிவித்தார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு