Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் தற்கொலை
தற்போதைய செய்திகள்

ஆடவர் தற்கொலை

Share:

கார் விற்பனை தொழில் செய்யும் 46 வயது ஆடவர் ஒருவர் தனது வீட்டின் 15வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அந்த ஆடவர் ஷா ஆலம் ஜாலான் புடிமானில் அமைந்துள்ள தனது அடுக்குமாடியின் 15 வது மாடியிலிருந்து குதித்து ஆறவது மாடியில் சிக்கி தரையில் விழுந்து கிடந்தார் என அந்தச் சம்பவத்தை கண்ட பெண்மணி ஒருவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நேற்று 6.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மீட்பு பணி குழுவினருக்குத் தகவல் கிடைத்ததுடன் சமபவம் நடந்த இடத்திற்கு விரைந்து ஆடவரின் உடலை மீட்கும் பொழுது அந்த 46 வயது ஆடவர் இறந்து விட்டதாக முதலுதவி அளித்த மருத்துவ உதவியாளார்கள் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு நடவடிக்கை குழுவின் துணை இயக்குனர் ஹஃபிஷாம் முகமட் நூர் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்