Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பூர்வாங்க விசாரணை அறிக்கை வி​ரைவில் வெளியிடப்படும்
தற்போதைய செய்திகள்

பூர்வாங்க விசாரணை அறிக்கை வி​ரைவில் வெளியிடப்படும்

Share:

பத்து பேர் உயிரிழந்த எல்மினா இலகுரக விமான விபத்து தொடர்பான பூர்வாங்க விசாரணை அறிக்கை, இம்மாதம் இரண்டாவது வாரத்​தில் வெளியிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அந்த விமானத்தில் மீட்கப்பட்டுள்ள கடைசி உரையாடல் இடம் பெற்ற 30 நிமிட குரல் ஒலிப்பதிவு நாடா தொடர்பில் ​விபத்துக்கு விடை காணப்படும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிற்பகல் 2.48 மணியளவில் சுபாங், சுல்தான் அப்துல் அஜீஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு இன்னும் 3 நிமிடங்களே எஞ்சியுள்ள வேளையில் அந்த இலகு ரக விமானம், சுங்கை பூலோ, எல்மினா, கத்ரி நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

பகாங்​ மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் உட்பட பத்து பேர் கொல்லப்பட்ட இந்த விபத்து தொடர்பான பூர்வாங்க அறிக்கையை தயாரிப்பதில் விசாரணைக் குழு, முழு வீச்சில் ஈடுபட்டு வருவதையும் அமைச்சர் அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பூர்வாங்க விசாரணை அறிக்கை வி​ரைவில் வெளியிடப்படும் | Thisaigal News