Jul 27, 2026
Thisaigal NewsYouTube
லங்காவிலிருந்து 2,000 வாகனங்கள் வெளியேறுகின்றன
தற்போதைய செய்திகள்

லங்காவிலிருந்து 2,000 வாகனங்கள் வெளியேறுகின்றன

Share:

லங்காவி, ஏப்ரல் 7 -

நோன்பு பெருநாளை முன்னிட்டு, விடுமுறைக்கு செல்வதற்கு மொத்தம் 2,000 வாகனங்கள் லங்காவி தீவிலிருந்து பிரதான நிலப்பகுதிக்கு உரிமையாளர்களால் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இவ்வாண்டு வாகனங்கள் வெளியேற்றப்பட்டதன் எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்திருப்பதாக லங்காவி மேம்பாட்டு வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் பூவாட் செ அனி அப்துல் கானி தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கு 2,000 வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக அஹ்மாட் பூவாட் கூறினார்.

கார்கோ மற்றும் பெரி சேவையை சேர்ந்த ஆறு நிறுவனங்களின் மூலம் குவாலா கெடா விலிருந்து குவாலா பெர்லிஸ் சிற்கு சம்பந்தப்பட்ட வாகனங்கள் கொண்டு வரப்பட்டதாக அஹ்மாட் பூவாட் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்