May 22, 2026
Thisaigal NewsYouTube
லங்காவிலிருந்து 2,000 வாகனங்கள் வெளியேறுகின்றன
தற்போதைய செய்திகள்

லங்காவிலிருந்து 2,000 வாகனங்கள் வெளியேறுகின்றன

Share:

லங்காவி, ஏப்ரல் 7 -

நோன்பு பெருநாளை முன்னிட்டு, விடுமுறைக்கு செல்வதற்கு மொத்தம் 2,000 வாகனங்கள் லங்காவி தீவிலிருந்து பிரதான நிலப்பகுதிக்கு உரிமையாளர்களால் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இவ்வாண்டு வாகனங்கள் வெளியேற்றப்பட்டதன் எண்ணிக்கை 18 சதவீதமாக அதிகரித்திருப்பதாக லங்காவி மேம்பாட்டு வாரியத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் பூவாட் செ அனி அப்துல் கானி தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஐந்து நாட்களுக்கு 2,000 வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைக்கு கொண்டு வரப்பட்டதாக அஹ்மாட் பூவாட் கூறினார்.

கார்கோ மற்றும் பெரி சேவையை சேர்ந்த ஆறு நிறுவனங்களின் மூலம் குவாலா கெடா விலிருந்து குவாலா பெர்லிஸ் சிற்கு சம்பந்தப்பட்ட வாகனங்கள் கொண்டு வரப்பட்டதாக அஹ்மாட் பூவாட் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு