Mar 20, 2026
Thisaigal NewsYouTube
கார் கண்ணாடிகளை உடைத்ததாக நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

கார் கண்ணாடிகளை உடைத்ததாக நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Share:

முவார், ஏப்ரல் 30-

நான்கு கார்களின் கண்ணாடிகளை மண்வெட்டியை பயன்படுத்தி உடைத்ததாக குற்றச்சாட்டப்பட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவருக்கு 56 மாத சிறைத்தண்டனை விதிக்க முவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

45 வயது பைசால் மொஹ்சின் என்கிற அந்த தொழிலாளி மாஜிஸ்திரேட்ஃபாதீன் டாலிலா காலித் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஜொகூர், ஃபெல்டா மாகில் -வில் Grand Livina, Proton Saga, Waja உட்பட Pesona ஆகிய காரின் கண்ணாடிகளை மண்வெட்டியை கொண்டு அடித்து உடைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து